Skip to content

திமுக

நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது: நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட… Read More »நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

  • by Authour

 சென்னை  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல்முறையாக வாக்குச்சாவடியை… Read More »விக்கிரவாண்டி அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்களா? எடப்பாடிக்கு திமுக கேள்வி

விக்கிரவாண்டி திமுக தேர்தல் பணிக்குழு….. அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ்க்கு இடம்

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் வரும்  ஜூலை மாதம் 10ம் தேதி நடக்கிறது.  இதையொட்டி இந்த  தொகுதிக்கு  திதுக தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வரும்… Read More »விக்கிரவாண்டி திமுக தேர்தல் பணிக்குழு….. அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஸ்க்கு இடம்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

  • by Authour

விக்கிரவாண்டி திமுக  எம்.எல்.ஏவாக இருந்த  புகழேந்தி  மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 14ம் தேதி தொடங்கி 21 ம் தேதி… Read More »விக்கிரவாண்டி திமுக வேட்பாளர்…… அன்னியூர் சிவா

திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு… Read More »திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது

1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு காணொளி  வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில்  மாவட்ட செயலாளர்களுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,  முகவர்கள் ஆகியோரும்  இதில்  பங்கேற்க… Read More »1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: வணக்கம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்களின் நல் ஆதரவையும்,… Read More »4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் செயலாட்சி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிபுறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை  உள்ளது. திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை பேராசிரியர் அன்பழகன் 1984 ல் திறந்து வைத்தார்.… Read More »திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமம் வைத்த மர்ம நபர்.. திமுகவினர் சாலை மறியல்

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

error: Content is protected !!