Skip to content

திருச்சி

கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

  • by Authour

வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

  • by Authour

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார்… Read More »டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய்… Read More »ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்

கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி பி எஸ் இ… Read More »கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு

விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

  • by Authour

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின்திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில்16 -ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன… Read More »விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..

மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

  • by Authour

ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய… Read More »மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்

தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டல் வளாகத்தில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.வி. நடராஜன்,… Read More »தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்

திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு

  • by Authour

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில்  குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை அடைத்து வைக்க சிறப்பு முகாம் அமைந்துள்ளது. அங்கு  சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள், போலிபாஸ்போர்ட் வைத்திருத்தல், போதை பொருள்… Read More »திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு

error: Content is protected !!