Skip to content

திருச்சி

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

  • by Authour

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

  • by Authour

முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. முன் விரோதத்தை சமாதானம் பேசுவதற்காக அங்காயி கோயில் பகுதிக்கு இரு தரப்பினரும் வருமாறு… Read More »முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்

திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது ,காலி பாட்டில் சேகரிப்பிற்கு தனிமுகமை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய… Read More »திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

  • by Authour

திருச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், Greenfield Highways எனப்படும் பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் திருச்சி எம்பி கேள்வி… Read More »திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள்… Read More »பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு

புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

  • by Authour

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்

லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.… Read More »லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

  • by Authour

திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம்… Read More »என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?

வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

  • by Authour

திருச்சியில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியது. கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி, புதுக்கோட்டை குளித்தலை, மணப்பாறை… Read More »வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

  • by Authour

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

error: Content is protected !!