Skip to content

திருச்சி

வன்னியர்களுக்கு இழப்பீடு கோரி-திருச்சியில் பாமக ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,… Read More »வன்னியர்களுக்கு இழப்பீடு கோரி-திருச்சியில் பாமக ஆர்ப்பாட்டம்

வீடு புகுந்து மிரட்டி 85 பவுன் நகை-பணம் திருட்டு- திருச்சியில் அதிர்ச்சி

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அபிராமி வயது 42 .இவர் திருச்சியை சேர்ந்த கணவன் மனைவி இடம் ரூபாய் 30 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார்.… Read More »வீடு புகுந்து மிரட்டி 85 பவுன் நகை-பணம் திருட்டு- திருச்சியில் அதிர்ச்சி

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனக்கு லைசன்ஸ் எடுக்க அங்குள்ள ஒரு புரோக்கர் மூலம் திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த மணி… Read More »ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

  • by Authour

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரிசெல்வராஜ், 10 ஆம் வகுப்பில் மாநில… Read More »அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள்… Read More »பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை

  • by Authour

தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை

வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி

  • by Authour

தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். தொடர்ந்து, தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா… Read More »வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி

திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

  • by Authour

திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய… Read More »திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!