Skip to content

திருச்சி

திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 45,000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 55,500… Read More »திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

  • by Authour

ரயில் விபத்துகளின் போது மீட்புக் குழுவினர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள குட்ஷெட் யார்டில்… Read More »ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

  • by Authour

30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தியுள்ளது. திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான… Read More »திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரான வட்டாட்சியர் அண்ணாதுரையை அணுகியுள்ளார். வட்டாட்சியர் 2 லட்சம்… Read More »திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்… Read More »கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2… Read More »முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்… Read More »வௌ்ளம் பாதிக்கக்கூடிய 154 இடங்கள்… திருச்சியில் கண்காணிப்பு குழு தீவிரம்

வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக… Read More »வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு சார்பில் என்னை கௌரவித்தது தமிழ் சாங் விருது வழங்கப்பட்டுள்ளது.அதற்கு தமிழக… Read More »கூடுதல் சீட் கேட்க முடிவு….திருச்சியில் காதர்மொய்தீன் பேட்டி

திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து மாநகர்… Read More »திருச்சி கிழக்கு எனக்குதான்-அதிமுகவில் மல்லுகட்டு

error: Content is protected !!