Skip to content

திருப்பூர்

திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

திருப்பூரில் தனியார் காஸ் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,… Read More »திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

கல்லூரி செல்ல கணவர் தடை… மனைவி தற்கொலை

  • by Editor

திருப்பூர், அனுப்பர்பாளையம், கங்கா நகரில் கல்லூரிக்குச் செல்ல கணவர் தடை விதித்ததால், மனமுடைந்த 3 மாத கர்ப்பிணி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விகாஸ் கண்ணன் –… Read More »கல்லூரி செல்ல கணவர் தடை… மனைவி தற்கொலை

திருப்பூர் கோவில் கும்பாபிஷேக விழா: சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

  • by Editor

திருப்பூர் 15 வேலம்பாளையம் ஊருடையம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் ஊருடையம்மன் கோவிலுக்கு நேற்று மாலை… Read More »திருப்பூர் கோவில் கும்பாபிஷேக விழா: சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

  • by Editor

திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30… Read More »கோவை-திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்

திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்

  • by Editor

திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிட பணிகளில் ஈடுபட்டு வந்த ராகவன் என்னும் நபர் தனது சொந்த மாநிலமான ஒடிசா செல்ல தீர்மானித்தார். நண்பர் ஒருவர் கேரளாவில் இருப்பதால் அவரைப் பார்த்துவிட்டு புறப்படும் வேளையில்… Read More »திருப்பூர்- ஒடிசா- கட்டிட பணியாளரின் சைக்கிள் பயணம்

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட… Read More »போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப… Read More »திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா… Read More »ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

டிரம்ப் விதித்த வரி காரணமாக திருப்பூர் தவிக்கிறது

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு காரணமாக,… Read More »டிரம்ப் விதித்த வரி காரணமாக திருப்பூர் தவிக்கிறது

error: Content is protected !!