Skip to content

திருவிழா

கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உள்ள… Read More »கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. நேற்று திருவிழாவின் முக்கிய… Read More »கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட… Read More »கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு… Read More »குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

தஞ்சாவூர் அருகிலுள்ள அரித்துவாரமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 83 வது ஆண்டு பங்குனி பெருந்ததிருவிழா 14ஆம் தேதி பூச்சொரிதல் துவங்கி 21 ஆம் தேதி தெப்பம் வரை சிறப்பு. சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான மக்கள்… Read More »தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன்கோவிலில் பாரம்பரிய மகா சிவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும்… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

  • by Authour

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை… Read More »நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

கோவை ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

  • by Authour

டிசம்பர் மாதம் 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடபடவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி… Read More »கோவை ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழா

error: Content is protected !!