Skip to content

திருவிழா

பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா”  நேற்று  மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும்… Read More »பூண்டி மாதா பேராலயத்தில் …… அன்னை மரியாள் பிறப்பு விழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

இயேசு பிரானின் தாயார்  மேரி மாதாவின்  அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  10 நாட்கள்  நாகை மாவட்டம்  வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில்  திருவிழா  கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா… Read More »வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்)… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

சேலம் குகை மாரியம்மன் திருவிழா… அலங்கார வண்டிகள் அணிவகுப்பு

ஆடி மாதம் பிறந்து விட்டாலே  சேலம் மாநகர் விழாக்கோலம் பூண்டுவிடும். பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் முதலில்   பூச்சாட்டுதல் விழா நடைபெறும். அதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, … Read More »சேலம் குகை மாரியம்மன் திருவிழா… அலங்கார வண்டிகள் அணிவகுப்பு

புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்   திருவரங்குளம், அறங்குழலிங்கம் பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா   நேற்று இரவு விமரிசையாக நடந்தது.விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்றார். விழாவில்  அறந்தாங்கி சேர்மன்கள் சண்முகநாதன்,திருவரங்குளம் சேர்மன் கே.பி.கே.டி.தங்கமணி, திருவரங்குளம்தெற்கு ஒன்றிய செயலாளர்அரு.… Read More »புதுகை…. பெரியநாயகி அம்பாள் தெப்பத்திருவிழா….. அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தன. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்… Read More »கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

  கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி… Read More »கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

மதுரை சித்திரை திருவிழா……. வைகை ஆற்றில் கோஷ்டி மோதல் ……… வாலிபர் கொலை

  • by Authour

மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் நேற்று வெகு… Read More »மதுரை சித்திரை திருவிழா……. வைகை ஆற்றில் கோஷ்டி மோதல் ……… வாலிபர் கொலை

மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

  • by Authour

மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா தனி பெருமையுடையதாகும். இந்த ஆண்டுக்கான… Read More »மதுரை வந்தார் கள்ளழகர்…… எதிர்சேவை செய்து பக்தர்கள் வரவேற்றனர்

சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரைத் தேரோட்டம்   முக்கியமானது.  சித்திரை மாதம்  முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி… Read More »சமயபுரம் திருவிழா…… சுகாதாரமற்ற முறையில் டாட்டூ குத்தும் கடைகள்….. இளசுகள் ஆர்வம்

error: Content is protected !!