Skip to content

துவக்கம்

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று… Read More »சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட… Read More »அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

  • by Editor

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் துக்கம்

  • by Editor

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. குறைந்த… Read More »சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் துக்கம்

அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய… Read More »அரியலூரில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் துவக்கம்

தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

  • by Editor

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் போளிவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 24 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள்,… Read More »தூய்மை பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கம் துவக்கம்

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

  • by Editor

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள்… Read More »புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

பஞ்சாபில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் என 850+ மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெறலாம். இது… Read More »ரூ.10 லட்சத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கம்

திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம்… Read More »திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

  • by Editor

மால்டாவிற்கு வருகை தரும் பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துதல், வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ. 3,250 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு… Read More »இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர்

error: Content is protected !!