கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்
தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் சிவகமலா (45). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிவகமலா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார்.… Read More »கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்









