Skip to content

தூத்துக்குடி

கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

  • by Editor

தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் சிவகமலா (45). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிவகமலா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார்.… Read More »கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

3 மணிநேரத்தில் 7 சவரன் மீட்பு: லிஃப்ட் கொடுத்த போலீசிடம் வசமாக சிக்கிய நகைப்பறிப்பு ஆசாமி

  • by Editor

தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்தவர் சிவகமலா (48). இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளான்.… Read More »3 மணிநேரத்தில் 7 சவரன் மீட்பு: லிஃப்ட் கொடுத்த போலீசிடம் வசமாக சிக்கிய நகைப்பறிப்பு ஆசாமி

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின்: ரூ.136 கோடி மதிப்பிலான உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த… Read More »தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின்: ரூ.136 கோடி மதிப்பிலான உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

2 நாட்களில் 14 பேர் பாதிப்பு: அனல்மின் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் அட்டகாசம்

  • by Editor

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத்… Read More »2 நாட்களில் 14 பேர் பாதிப்பு: அனல்மின் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் அட்டகாசம்

மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாக்கியம் (51). இவர்களது மகன் வேலுச்சாமி(32). சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். வேலுச்சாமி மீது ஏற்கனவே தென்காசி மாவட்டம் ஊத்துமலை… Read More »மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

குடும்ப மானம் காக்க அக்காவை கொலை செய்த தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரெயில்வேகேட் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சண்முகத்தாய்(எ) சுமித்ரா (35). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக கணவரைப் பிரிந்து… Read More »குடும்ப மானம் காக்க அக்காவை கொலை செய்த தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வரும் இவரது மனைவி கவுசல்யா திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 14-ம் தேதி… Read More »தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுக்கும் போது விஷவாயு தாக்கியதில் நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை… Read More »தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (44), தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப்… Read More »வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், மொட்டகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அதில் ஆத்திரமடைந்த… Read More »போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

error: Content is protected !!