Skip to content

தேர்தல் ஆணையம்

அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமான என ராமதாஸ் தரப்பு  பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்… Read More »அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

மகாராஷ்ட்ரா சட்டமன்ற  தேர்தல்,   கர்நாடக  மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில்   பாஜகவினர்  பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று  எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார்.   பீகாரில் அதே  பாணியில் வெற்றிபெற… Read More »ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

  புதுச்சேரியில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம்  நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாஸ்- அன்புமணி இடையே பகிரங்கமாக  மோதல்  வெடித்தது. அந்த மோதல்  இதுவரையிலும் முடிவுக்கு வரவில்லை. தந்தை,… Read More »தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

  • by Authour

சென்னையில் வரும் 18ம் தேதி அனைத்துக்சட்சி தலைவர்கள் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டி உள்ளது.  அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள்,  தேசிய கட்சிகள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது-  தேர்தல் நடைமுறைகளை பலப்படுத்துவது குறித்து இந்த… Read More »18ம் தேதி, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் – தேர்தல் ஆணையம் ஏற்பாடு

உள்கட்சி விவகாரம் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை- சி.வி. சண்முகம் பேட்டி

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து விசாரிக்க   தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததுடன்,  அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து   தேர்தல்… Read More »உள்கட்சி விவகாரம் விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை- சி.வி. சண்முகம் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

டில்லி, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக   2 முறை ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.   இந்த ஆட்சியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து  டில்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் இன்று  பிற்பகல் 2… Read More »டில்லி, ஈரோடு கிழக்கு தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிப்பு

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 14ம் தேதி  காலமானார். இதையொட்டி அந்த தொகுதி காலியாக உள்ளதாக தமிழக  சட்டப்பேரவை  செயலகம் அறிவித்ததுடன்,  தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காலி, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில்  ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை… Read More »இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

error: Content is protected !!