Skip to content

நிவாரணம்

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக  விழுப்புரம்,… Read More »மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட  15 லட்சத்துக் கும் அதிகமானோர் திரண்டனர். இதில் ஜான், மணி, கார்த்திகேயன், தினேஷ்குமார், சீனிவாசன்  ஆகிய  5 பேர்  மூச்சு திணறி உயிரிழந்தனர். 5… Read More »வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

சென்னை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று, கடலில் குளித்தபோது இராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தபா ரூ.2 லட்சம் வீதம்,  6 வட்சம் ரூபாய் நிதியுதவி… Read More »கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளைஞர்கள்….முதல்வர் நிதியுலிருந்து நிவாரணம் வழங்கிய அமைச்சர்..

திருச்சி…. மின்சாரம் தாக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு நிவாரணம்….பழனியாண்டி எம்எல்ஏ. வழங்கினார்

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல்  தெற்க தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா(44),  அதே கிராமத்தை சேர்ந்த  கொசவன் திடலை சேர்ந்த  செல்வராஜ் மனைவி செல்வி(48) ஆகியோர்  மின்சாரம் தாக்கி  உயிரிழந்தனர். இவர்கள்… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு நிவாரணம்….பழனியாண்டி எம்எல்ஏ. வழங்கினார்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

  • by Authour

ஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

சென்னை பழவேற்காட்டில் சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில்,  இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க… Read More »மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்

மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Authour

  ேமற்கு வங்க ரயில்  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிஎரித்துள்ளது.  இந்த விபத்துக்கு  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்க மாநிலம்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து…. இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி அருகே இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  முதல்வர் வெளியிடப்பட்டுள்ள… Read More »மன்னார்குடி பட்டாசு ஆலை விபத்து….. இறந்தவர் குடும்பத்துக்கு….. முதல்வர் நிவாரணம்

புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி  தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியானார்கள். இவர்களது குடும்பத்துக்கு முதல்வர் ரெங்கசாமி நிவாரணம் அறிவித்து உள்ளார். அதன்படி  சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சமும், மற்ற 2 பெண்கள் குடும்பத்துக்கு… Read More »புதுவை….விஷவாயுக்கு பலியான 3 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி்…. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!