Skip to content

பணி நியமன ஆணை

61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

  • by Editor

நாடு முழுவதும் 61,000 பேருக்கு ஒன்றிய அரசுப் பணிகளுக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் ‘ரோஸ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா திட்டம் 2022ம் ஆண்டு… Read More »61,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கிய பிரதமர்

ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (13.1.2026) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக… Read More »ஊர்க்காவல் படைக்கு தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

எல்லாரும் எடுத்துக்கலாம்… அது தான் மனசு….

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். அங்கு வருகை புரிந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இளைஞர்கள், மற்றும் பெண்கள்… Read More »எல்லாரும் எடுத்துக்கலாம்… அது தான் மனசு….

பௌ்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்  இன்று (2.08.2023) தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள  வி. பெள்ளிக்கு  பணி நியமன ஆணையினை… Read More »பௌ்ளிக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட  பா. இருசம்மாள் ,  மற்றும் தீயணைப்போர்… Read More »தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

டிஎஸ்பி, எஸ்.ஐகளுக்கு பணிநியமன ஆணை…. முதல்வர் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 டி.எஸ்.பி.க்களும், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.… Read More »டிஎஸ்பி, எஸ்.ஐகளுக்கு பணிநியமன ஆணை…. முதல்வர் வழங்கினார்

மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய்… Read More »மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் வேலை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

error: Content is protected !!