Skip to content

பாபநாசம்

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்…..

  • by Authour

மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், பாபநாசம் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மற்றும் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி தொண்டு நிறுவனம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாபநாசத்தில் நடந்த… Read More »பாபநாசத்தில் கண் பரிசோதனை முகாம்…..

முதியோர் காப்பகத்திற்கு பாபநாசம் பள்ளி உதவி……

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பில் வலங்கைமான் அடுத்த தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள சுமார் 140 முதியோர்களுக்கு வேட்டி, துண்டு, அரிசி, மளிகைப் பொருட்கள், பிஸ்கட் உட்பட சுமார் ரூ… Read More »முதியோர் காப்பகத்திற்கு பாபநாசம் பள்ளி உதவி……

பாபநாசத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார அட்மா திட்டத்தின் சார்பில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 70 விவசாயிகள் கல்வி சுற்றுலாவிற்கென அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் உணவுக் காளான் வளர்ப்பு, மற்றும் காட்டுப்பன்றி… Read More »பாபநாசத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு குறித்து விளக்கம்….

சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

  • by Authour

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இவருக்கு உடல்நலக் குறைவு… Read More »சவுதியில் உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலுக்கு பாபநாசம் எம்எல்ஏ அஞ்சலி..

மழையால் நெற் பயிர் பாதிப்பு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அறுவடைத் தொடங்கிய நிலையில் எதிர்பாராத மழையால் அழிந்த சம்பா, தாளடி நெற் பயிர் இழப்பிற்கு முழு காப்பீடுத் திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதி சேர்த்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் வழங்க… Read More »மழையால் நெற் பயிர் பாதிப்பு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்….

மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை… Read More »மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

error: Content is protected !!