Skip to content

பாபநாசம்

மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை… Read More »மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

  • by Authour

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சக்கராப்பள்ளி பாச மலர் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின. அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில்… Read More »இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்……

தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்… Read More »தஞ்சை அருகே மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம்….

பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தேசியக் கொடியேற்றினார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக நகரச் செயலர் கபிலன்,… Read More »பாபநாசத்தில் தேசியக் கொடி ஏற்றிய எம்எல்ஏ ஜவாஹிருல்லா…..

தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் கஜலட்சுமி. இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது வார்டுக்குட்பட்ட வீடுகளுக்கு பொங்கல் பரிசாக தனது சொந்த செலவில் அச்சு வெல்லம், கரும்பு அடங்கியத்… Read More »தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதனை தொடர்ந்து மெலட்டூர் அருகே கருப்பூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 150 குடும்பத்தினருக்கும் வசித்து வருகின்றனர். இந்த… Read More »கீழ் பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் சாலைமறியல்….

அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

  • by Authour

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டதாகும். இந்தச் சாலை… Read More »அதிவேகமாக வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ….

பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்… Read More »பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார அட்மா திட்டம் சார்பில் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கத்தின் கீழ் உயிரியல் காரணி இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் காய்கறி பயிர்களில் தோன்றும்… Read More »காய்கறி பயிர்களை பாதுகாக்க இடு பொருட்கள் வழங்கல்….

error: Content is protected !!