Skip to content

பிரதமர் மோடி

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

  • by Editor

எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால் மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை… Read More »பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

  • by Editor

மக்களவை இன்று (மார்ச் 10, 2026) கூடியது, அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  • by Editor

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து… Read More »கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றி இருக்கும் திட்டங்களையும் இந்திய அளவில் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மேடையை அமைத்து தந்துள்ள… Read More »பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

  • by Editor

இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் அரசு முறை… Read More »இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பேச்சுக்கு கடும் ஆவேசம் தெரிவித்துள்ளார். டிரம்ப், “இந்தியாதான் நமக்கு வரி செலுத்தும்.. அமெரிக்கா எதுவும் செலுத்தாது” என்று கூறியது, இந்தியாவின்… Read More »மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு

  • by Editor

டில்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்தார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில்… Read More »சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு

பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

  • by Editor

இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ளார்.… Read More »பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • by Editor

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய… Read More »டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!