Skip to content

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பதில்… Read More »புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

புதுக்கோட்டை செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சடகோபன்(54) ஆசிரியர். இவரது மனைவியும் ஆசிரியை.  இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றவர்கள் இன்று வந்து பார்த்தபோது வீட்டினுள் பீரோஉடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கநகை… Read More »புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு,  இன்று (11.01.2023) வழங்கினார். உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன்,… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

தமிழக அரசுக்கு எதிராக திருமா ஆர்பாட்டம் அறிவிப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கொட்டிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி வரும் 11-ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.… Read More »தமிழக அரசுக்கு எதிராக திருமா ஆர்பாட்டம் அறிவிப்பு…

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது.  முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி… Read More »தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..

தமிழக அரசு மீது திருமா குற்றச்சாட்டு..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் செ.பா.பாவாணன், சசி கலைவேந்தன்… Read More »தமிழக அரசு மீது திருமா குற்றச்சாட்டு..

error: Content is protected !!