Skip to content

பெண் போலீஸ்

9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்

  • by Authour

புதுக்கோட்டை  மாவட்டம் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் விமலா. இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை அவர் கீரனூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர்… Read More »9 மாத கர்ப்பிணி போலீஸ்…….. விபத்தில் பலி….. புதுகையில் சோகம்

கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வயன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் ரெஸ்டின். இவரது மனைவி மினி (41). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மினி, கடந்த 2003ம் ஆண்டு… Read More »கன்னியாகுமரி…… கழுத்து அறுபட்ட நிலையில் பெண் போலீஸ் மர்ம சாவு

அகில இந்திய ……பெண் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி…15ம் தேதி தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு  பெண் போலீஸ்  பொன்விழாவையொட்டி காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல்… Read More »அகில இந்திய ……பெண் போலீஸ் துப்பாக்கி சுடுதல் போட்டி…15ம் தேதி தொடக்கம்

விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் டில்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு … Read More »விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

பெண் போலீசாரை அவதூறாக  பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய  பெலிக்ஸ் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி… Read More »திருச்சி கோா்ட்டில் சவுக்கு ஆஜர்…. கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார்

பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றும்  ஒருவர்  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த மாதம் 24-ந் தேதி அன்று பணியில் இருந்தபோது,… Read More »பெண் போலீசையே……அழைத்த டுபாக்கூர் அதிகாரி…… பகீர் தகவல்கள்

கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

  • by Authour

புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் வினோத்(30). மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் 6 ஆண்டுகளாக  ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார்.  சமீபத்தில் நடந்த காவலர்… Read More »கணவர் பிரிந்த சோகம்…பெண் போலீஸ் தற்கொலை….

குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Authour

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி… Read More »குழந்தைகளுடன் பெண் போலீஸ் தற்கொலை….. கள்ளக்காதல் போலீஸ்காரரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

சென்னையில் ஆயுதப்படை காவலராக இருக்கும் மதுமிதா தன்னுடன் பணிபுரியும் தண்டலையை சேர்ந்த அஜித்தை காதலித்து மூன்று வருடமாக ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பமடைந்தார். இந்த நிலையில் அஜித்துக்கு… Read More »புருஷன காணோம்…… காதல் திருமணம் செய்த திருவாரூர் பெண் போலீஸ்…… எஸ்.பியிடம் புகார்

6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா.இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி. உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில்… Read More »6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

error: Content is protected !!