Skip to content

பேட்டி

ஆருத்ரா கோல்டு மோசடி……நான் தலைமறைவாகவில்லை…. நடிகர் ஆர். கே. சுரேஷ் பேட்டி

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ்,… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி……நான் தலைமறைவாகவில்லை…. நடிகர் ஆர். கே. சுரேஷ் பேட்டி

வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை வித்தித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்… Read More »வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.… Read More »அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

  • by Authour

சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்வர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண… Read More »ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

  • by Authour

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது  துணை முதலமைச்சர் பதவி குறித்து  உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி  பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே:… Read More »துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான… Read More »பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

  • by Authour

நடிகை த்ரிஷா குறித்த கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்காதது முறையற்ற செயல் என இயக்குநரும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் தலைவருமான பாரதி ராஜா கூறியுள்ளார். இது… Read More »மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்…. இயக்குநர் பாரதிராஜா….

நான் தவறு செய்யவில்லை….. மன்னிப்பு கேட்கமாட்டேன்…நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி

  • by Authour

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான லியோ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து  பேசிய நடிகர் மன்சூர் அலிகான்  நடிகை திரிஷா படத்தில்… Read More »நான் தவறு செய்யவில்லை….. மன்னிப்பு கேட்கமாட்டேன்…நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி பேட்டி

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

error: Content is protected !!