Skip to content

பொள்ளாச்சி

தொடர் மழை-பொள்ளாச்சி ஆழியார் கவி அருவி தற்காலிகமாக மூடல்

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் கவி அருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் என்பதால் அதிக… Read More »தொடர் மழை-பொள்ளாச்சி ஆழியார் கவி அருவி தற்காலிகமாக மூடல்

துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

  • by Authour

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இதன்… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்

  • by Authour

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஈஷாCBE அறக்கட்டளையால் பயிற்சி அளிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் பல்வேறு வயது பிரிவுகளில் பரிசுகளை வென்று அசத்தி உள்ளனர். அவனே செஸ்… Read More »செஸ் போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பரிசு வென்று அசத்தல்

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகேமேட்டுப்பதி பாறைப்பதி போன்ற பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பாக அங்குள்ள ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை தொடர்ந்து அடித்து… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்கள் அச்சம்

SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உறுதிப்படுத்திட வேண்டும். ஜாக்டோ – ஜியோ ஊழியர்களுக்கு… Read More »SIR பணிக்கு எதிராக… பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ கண்டனம்

கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை…பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த 27 -ம் தேதி விரைவில் தனியார் தோட்டத்தில் உள்ள புகுந்த சிறுத்தை கிடா ஆடு மட்டும் கன்று குட்டியை அடித்துக் கொன்றது… Read More »கன்றுக்குட்டியை கடித்து குதறிய சிறுத்தை…பரபரப்பு

பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அடுத்த குப்புச்சிபுதூர் பாறை மேடு அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது இதனை அடுத்து விவசாயிகள் கோரிக்கையை ஏற்று… Read More »பொள்ளாச்சி அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநில வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் எனப்படும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.… Read More »SIR பணியை கைவிடக்கோரி… பொள்ளாச்சியில் கோரிக்கை மனு

பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு யானை காட்டு எருமை பன்றி மற்றும் சிறுத்தை அடிக்கடி வருவதும் அவற்றை வனத்துறை சார்பில் கடந்த வனப்பகுதியில் விரட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ள… Read More »பொள்ளாச்சி-சிறுத்தை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள… Read More »ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

error: Content is protected !!