Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

  • by Editor

பொள்ளாச்சியில் மொழி மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தும் அமைக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற பட்டு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தின்படி பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை …

  • by Editor

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு, இதற்கான ஒப்புதல் கடிதத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுப்பியுள்ளார்.

பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சுபாஷினி இவர் வால்பாறையில் அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகிறார். பயிற்சிக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றொரு செவிலியருடன் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.… Read More »பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு… Read More »நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

பொள்ளாச்சியில் நகராட்சி தலைவர் பிறந்தநாள் விழா..சிவாஜி பாடல் பாடிய ஆணையாளர்

  • by Editor

கோவை,பொள்ளாச்சி நகராட்சியில் இன்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் சாதாரண நகர மன்ற கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து… Read More »பொள்ளாச்சியில் நகராட்சி தலைவர் பிறந்தநாள் விழா..சிவாஜி பாடல் பாடிய ஆணையாளர்

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர்… Read More »கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு

  • by Editor

பொள்ளாச்சிஅடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் மூன்று குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்குகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி- பிப் – 11ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான்.… Read More »பொள்ளாச்சி அருகே 3 குட்டிகளை அரவணைத்திருந்த தாய் குரங்கு

பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை

  • by Editor

பொள்ளாச்சி சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதன்மூலம், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் நேற்று நடந்த சந்தை… Read More »பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விறு விறு விற்பனை

பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜா வயது 27 இவர் அதே பதிவு சேர்த்த சந்தானகிருஷ்ணன் வயது 29 என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் பழகி வந்தார் ராஜா… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

error: Content is protected !!