Skip to content

பொள்ளாச்சி

குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள புது காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அங்கலக்குறிச்சி ஊராட்சி… Read More »குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அழகை கண்டு கண்டு ரசிக்கவும் சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா இன்று 12ஆம் தேதி… Read More »பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா….சோதனை ஓட்டம் ரத்து….

பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

கோவை, பொள்ளாச்சி ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோவை தேனி திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில்… Read More »பொள்ளாச்சியில் கடந்த ஒரு மணி நேரம் கனமழை…..

மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சத்தமிட்டு கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது சுமார் 12… Read More »மயிலை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு..

கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து… Read More »கோவையில் கஞ்சா… நாகை பெண் உள்பட 3 பேர் கைது..

கோவை குறைதீர் கூட்டம்….உடனடி நடவடிக்கை….விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் ஒருமுறை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில்… Read More »கோவை குறைதீர் கூட்டம்….உடனடி நடவடிக்கை….விவசாயிகள் மகிழ்ச்சி…

பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் மின்சாரம் சிக்கனம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர் பேரணி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களுக்கு மின்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி… Read More »பொள்ளாச்சியில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி..

சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

கோவை, பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதி சேர்ந்த மணிகண்டன் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார் இவரது நண்பன் கணேசன் கோவையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்,கணேசன் மணிகண்டன்… Read More »சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 30.ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை… Read More »5வது வார்டு நகர மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..

நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வரும் போது விபத்து.. 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்  ( 22 ) கூலி தொழிலாளி.இவரது நண்பரான வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், மாகாலிங்கமும் அவரது அண்ணன்… Read More »நண்பனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வரும் போது விபத்து.. 2 வாலிபர்கள் பலி…

error: Content is protected !!