Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இலவச வீட்டு மனை கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்… Read More »பொள்ளாச்சியில் இலவச வீட்டுமனை கோரி… கோவையில் போராட்டம்..

கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

கரூரில் நடைபெற துயர சம்பவத்தில் பலியான 41 பேருக்கு பொள்ளாச்சி நகர வடக்கு திமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட… Read More »கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு…. பொள்ளாச்சி திமுக அஞ்சலி

பொள்ளாச்சி அருகே தென்னை நார் கம்பெனியில் திடீர் தீ… 40 டன் கொப்பரைகள் சேதம்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மீன்கரை ரோடு எம் கே ஆர் ஆயில் மில், இப்பகுதியில் தென்னை நார் மற்றும் கொப்பரைகள் தரம் பிரிக்கப்பட்டு வெளியூர்… Read More »பொள்ளாச்சி அருகே தென்னை நார் கம்பெனியில் திடீர் தீ… 40 டன் கொப்பரைகள் சேதம்

அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சேர்ந்த முத்துகிருஷ்ணன என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகள் , அவருடைய சகோதரிகள் முத்துலட்சுமி, மீனாட்சி மற்றும் உறவினர்கள் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் pks… Read More »அதிக வட்டிக்கு பணம் கொடுத்த அண்ணன்-தங்கைகள் தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக… Read More »பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.

3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சில நிமிடங்களில்  9-ம் வகுப்பு படிக்கும்… Read More »3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி அருகே நந்தகோபால்சாமி மலையில் சிறப்பு வழிபாடு..

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அமைந்துள்ளது நந்தகோபால்சாமி மலை. கரடு முரடான பாதைகளை கடந்து சுமார் 1500 அடிக்கு மேல் உள்ள நந்த கோபால்சாமி மலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது… Read More »பொள்ளாச்சி அருகே நந்தகோபால்சாமி மலையில் சிறப்பு வழிபாடு..

பொள்ளாச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன் கைது

கோவை, பொள்ளாச்சியில் 13 வயது சிறுமி வயிற்று வலியின் காரணமாக சிறுமியின் அம்மா பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது கர்பமாக இருப்பதாக தெரிந்தபின் குழந்தைகள் நல உதவி… Read More »பொள்ளாச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன் கைது

பொள்ளாச்சி- திடீரென விழுந்த மரம்- உயிர்தப்பிய சாலையோர வியாபாரிகள்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் பள்ளியின் எதிரே ஊராட்சி ஒன்றிய… Read More »பொள்ளாச்சி- திடீரென விழுந்த மரம்- உயிர்தப்பிய சாலையோர வியாபாரிகள்…

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் 52 வயது என்பவர் 30 பயணிகளுடன் பேருந்து பொள்ளாச்சி நோக்கி கோவை பொள்ளாச்சி தேசிய… Read More »பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

error: Content is protected !!