Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன புள்ளி மான்கள் பயந்த சுபாவம் கொண்டது ஆதலால்… Read More »பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்

பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

கோவை, பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள் , கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் அலுவலர்கள் கோரிக்கை. பொள்ளாச்சி-மார்ச்-7 கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலா வரும் இரட்டை குரங்குகள்…. அச்சம்

பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல்… Read More »தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமத்தில் வசிக்கும் ரவிசங்கர் இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமம் மலைவாழ் மக்கள் வசிக்கும்… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வண்ணம் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மும்மொழி கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி… Read More »பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 23ம் ஆண்டு 11ம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டம்… Read More »சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கான்பிடன்ஸ் பெட்ரோலியம் இண்டியா லிமிட்டெட் என்ற சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. .இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த… Read More »பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை…

error: Content is protected !!