Skip to content

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை… Read More »பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி பொள்ளாச்சியை  சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »நகராட்சியை கண்டித்து….பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு

பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

கோவை,ட்பொள்ளாச்சி அடுத்த விவசாய பண்ணை தோட்டக்கலை துறை வளாகத்தில் தென்னங்கன்று களை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனை அடுத்து பண்ணையில் வேலை… Read More »பொள்ளாச்சி அருகே குளவி கொட்டி 5 பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி….

பொள்ளாச்சியில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

  • by Authour

  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அனைத்து வணிகர் சங்கங்களும் ஒருங்கிணைந்து  நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் நகராட்சிகளில் நகரங்களின் விரிவாக்கம் குறித்து 1971 ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி ஐந்து வருடங்களுக்கு… Read More »பொள்ளாச்சியில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

கோவை, பொள்ளாச்சியில் வருகிற 13-ம் தேதி வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடை அடைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் 13ம் தேதி அரசு… Read More »பொள்ளாச்சியில் மருத்துவமனைகள் 13ம் தேதி செயல்பட வேண்டும்.. விசிக மனு..

பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இந்த நிலையில்… Read More »பொள்ளாச்சி திமுக சார்பில் வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு…

வாங்கிய கடனை தராத விரக்தியில்… வீடியோ வௌியிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சக்தி குமார்க்கு சமத்தூரை சேர்ந்த கணேசமூர்த்தி, 2,50,000 ரூபாயும்… Read More »வாங்கிய கடனை தராத விரக்தியில்… வீடியோ வௌியிட்டு கான்ட்ராக்டர் தற்கொலை.. பரபரப்பு..

பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி வால்பாறை சாலை ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே அரசு மதுபானக் கடை பின்புறம் தொண்டாமுத்தூர் பகுதி சேர்ந்த அரவிந்த் மற்றும் மோதிரபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் தனியார் மதுபானம் கூடத்தில் பணிபுரியும்… Read More »பொள்ளாச்சி… குடிபோதையில் தகராறு.. வாலிபர் குத்திக்கொலை… 2 பேர் கைது..

பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு…

  • by Authour

பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு. பொள்ளாச்சி- ஜூலை-30 பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் அண்ணா தெருவில் அன்பழகன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்,இவருக்கு ஒரு மகன், மகள்… Read More »பொள்ளாச்சி அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு…

சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

  • by Authour

கோவை,பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2.0 குடிநீர்… Read More »சரியா மூடப்படாத 2.0 குடிநீர் திட்ட பணி குழிகள்… உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்

error: Content is protected !!