Skip to content

பொள்ளாச்சி

கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் சேர்ந்த சிவராமன் விவசாயி, இவருக்கு  சொந்தமான தோட்டத்தில் ஆடு,மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே… Read More »கோழியை விழுங்கிய 11 அடி மலைப்பாம்பு…

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறையை களிக்க கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். சிறுவனை காணாமல் உடன்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி…

பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

பொள்ளாச்சி அருகே உள்ள முள்ளுப்பாடியில் பாரம்பரியத்தையும் பழமையும் மீட்கும் முயற்சியாக வள்ளி கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றம் சௌண்டம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் பாட்டு பாடி… Read More »பொள்ளாச்சி…. வள்ளி கும்மி ஆட்டம்….

4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்த  விஜய் – திவ்யா தம்பதியினர்,  விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் நான்கு வயதே ஆன உதயதீரன். கடந்த சில மாதங்களாக தங்களுடைய… Read More »4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக… Read More »பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

பொள்ளாச்சி கடைவீதியில் லட்சுமி ஜூவல்லரி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை…

கோவை. பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக வந்த அதிகாரிகள்… Read More »பொள்ளாச்சி கடைவீதியில் லட்சுமி ஜூவல்லரி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை…

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரங்கள்… கலெக்டரிடம் மனு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையம், , குரும்பபாளையம், ஆட்சி பட்டி ஊர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் காயத்ரியிடம் மனு அளித்தனர், மனுவில் திண்டுக்கல் சாம்ராஜ்நகர் நெடுஞ்சாலை… Read More »நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரங்கள்… கலெக்டரிடம் மனு…

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி என்பவர் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான கூளநாயக்கன்பட்டியில் உள்ள… Read More »பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

  • by Authour

கோவை,  பொள்ளாச்சி எம் பி எஸ் தனியார் கோழி பண்ணை தலைமை அலுவலகம் வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வருகிறது,கடந்த இரண்டு நாட்கள் முன்பு வருமான வரித்துறை சோதனைகள் கணக்கை காட்டப்படாத 32 கோடி பணம்… Read More »பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

error: Content is protected !!