Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போராட்டம்

உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

  • by Editor

உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தலைமை மீண்டும் பரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.… Read More »உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

  • by Editor

திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை மாநகராட்சி வளாகம் முன்பு 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது. இந்நிகழ்வை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர்… Read More »திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

தேர்தல் சோதனை: வியாபாரிகள் போராட்டம்-விக்கிரமராஜா அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடை பெற உள்ளது. தேர்தல் தேதியை கடந்த 15-ந்தேதி மாலை அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரொக்கமாக ரூ.50… Read More »தேர்தல் சோதனை: வியாபாரிகள் போராட்டம்-விக்கிரமராஜா அறிவிப்பு

காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி… Read More »காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து… Read More »ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் 500 பேர் பணியை புறக்கணித்து போராட்டம்

  • by Editor

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

  • by Editor

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் இன்று பொதுமக்கள் நாளை மறுநாள் போராட்டம் நடத்துகின்றனர்.இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கிறார்கள். ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் ஆரிய வைசிய சத்திரத்தில் திருவரங்கம் அடிமனை பிரச்சினை சம்பந்தமாக… Read More »அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், மாத ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம்… Read More »கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

  • by Editor

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை… Read More »ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்… Read More »கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்

error: Content is protected !!