Skip to content

போராட்டம்

காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி… Read More »காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து… Read More »ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் 500 பேர் பணியை புறக்கணித்து போராட்டம்

  • by Editor

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

  • by Editor

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் இன்று பொதுமக்கள் நாளை மறுநாள் போராட்டம் நடத்துகின்றனர்.இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கிறார்கள். ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் ஆரிய வைசிய சத்திரத்தில் திருவரங்கம் அடிமனை பிரச்சினை சம்பந்தமாக… Read More »அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், மாத ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம்… Read More »கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: திரளானோர் கைது

ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

  • by Editor

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை… Read More »ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்… Read More »கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

  • by Editor

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை… Read More »தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்

  • by Editor

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த… Read More »மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்

தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

  • by Editor

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த… Read More »தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

error: Content is protected !!