Skip to content

போராட்டம்

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாய விரோதப் போக்குகளைக் கண்டித்து இன்று… Read More »திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Authour

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

  • by Authour

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி… Read More »டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

  • by Authour

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை.  எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை… Read More »வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

  • by Authour

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில்  ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை சிவலிங்காபுரம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளை… Read More »கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

  • by Authour

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே நிர்வாக ரீதியிலான உறவு சீராக இல்லை. இந்த நிலையில், டில்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்றுகொண்டிருந்தபோது, மார்க்சிஸ்ட்… Read More »போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பை… கிரிமினல் என திட்டிய கேரள கவர்னர்

விசிக கொடியை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யக்கோரி மறியல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராம பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசிக கொடிக்கம்பமும் உள்ளது. இதனிடைய நேற்று அம்பேத்கர் நினைவு தினம் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »விசிக கொடியை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யக்கோரி மறியல்….

திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் புதிய அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள… Read More »திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன்… Read More »தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

error: Content is protected !!