Skip to content

மத்திய அரசு

மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூரில் ரூ.100 கோடியில் சாலைகள்  மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம்… Read More »மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு…. பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும்… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு…. பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை

மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

  • by Authour

கடை வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இன்று தஞ்சாவூர் மாவட்ட வணிகர்… Read More »மத்திய அரசை கண்டித்து வணிகர்கள் சார்பில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்….

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு  3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த  அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும்.  இதன் மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 64.89… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

  • by Authour

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல்… Read More »நெய் பரிசோதனை….. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை சரமாரி கேள்வி….

குரங்கம்மை…..மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அட்வைஸ்

  • by Authour

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம்… Read More »குரங்கம்மை…..மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அட்வைஸ்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

கல்வி நிதியை நிறுத்திவைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டமிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பாக மாநில இணை செயலாளர் பொறியாளர் தென்னரசு… Read More »மத்திய அரசை கண்டித்து… திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள்… Read More »விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

  • by Authour

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய… Read More »மத்திய அரசின் குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு

error: Content is protected !!