Skip to content

மனு

சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு ,புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் எஸ். வி.முருகேசன்,செயலாளர் ஆர். காளிமுத்து,பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு… Read More »சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. தங்களுக்கு உரிமை வழங்கப்பட்ட 228 ஆல்பம் பாடல்களை 3ம்… Read More »சோனி நிறுவன வழக்கு : இளையராஜா மனு தள்ளுபடி

வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (43) என்பவர். இவர் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும்… Read More »வக்பு வாரிய சொத்தை 200 கோடிக்கு மேல் விற்பனை… திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

  புதுச்சேரியில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம்  நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாஸ்- அன்புமணி இடையே பகிரங்கமாக  மோதல்  வெடித்தது. அந்த மோதல்  இதுவரையிலும் முடிவுக்கு வரவில்லை. தந்தை,… Read More »தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

கரூரில் கனிமவளத் துறையை கொண்டு தற்காலிக ஓட்டுநர் அஜீத் குரியன் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல் ஈடுபட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி… Read More »குவாரி உரிமையாளர்கள் மிரட்டி பணம் வசூல்…பாமக சார்பில் கோரிக்கை மனு..

ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி… Read More »ஆள் கடத்தல் வழக்கு: ADGP ஐகோர்ட்டில் ஆஜர்

நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நெக்குந்தி ஊராட்சிக்குட்பட்ட பெத்தகல்லுபள்ளி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வார சந்தை, நியாயவிலை கடை, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள், மகளிர் சுய… Read More »நாட்றம்பள்ளி அருகே கலெக்டர் காலில் விழுந்து மனு அளித்த மூதாட்டி..

பல வருடமாக நிலம் அளக்க மனு- கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacபல வருடமாக நிலம் அளந்து தர பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் தாசில்தார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்த நில உரிமையாளர் பெண்கள். பொள்ளாச்சி-மே-20… Read More »பல வருடமாக நிலம் அளக்க மனு- கலெக்டரிடம் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த… Read More »ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!