Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

ஒரு மாவட்டத்தின் உயர்ந்த பதவி என்பது கலெக்டர் பதவி. அதற்கு அடுத்த நிலையில்  மாவட்ட வருவாய் அதிகாரி (Dist.Revenue Officer)இருப்பார். கலெக்டர் விடுப்பில் இருந்தால் கலெக்டர் பொறுப்பையும் சேர்த்து பார்ப்பவர் டிஆர்ஓ. மயிலாடுதுறையில் டிஆர்ஓவாக… Read More »மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்து காலி ஏன்? பரபரப்பு தகவல்

மயிலாடுதுறை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிசேகம்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் மற்றும் உட்பிரகாரத்தில் உள்ள அரசடி விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ ஏழைக்காத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிசேகம்

புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை தொடங்கி, அக்கட்சியின் கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். அக்கட்சியின் மாநாடு விரைவில் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர்… Read More »புஸ்ஸி ஆனந்த் பங்கேற்கும் கொடியேற்று நிகழ்வு.. ஆர்ச்-சை அகற்ற உத்தரவு…

மயிலாடுதுறை…. சொத்து தகராறு… அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் கலியமூர்த்தி (57). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகிய 2 மகள்கள் உள்ளனர். மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டதால் தந்தை… Read More »மயிலாடுதுறை…. சொத்து தகராறு… அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா கைது…

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார்,… Read More »வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்  யாசர் அராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவையைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி… Read More »கார் மீது லாரி மோதல்…..மயிலாடுதுறை, கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர் பலி

மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர்… Read More »மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை ஒட்டி மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் மயிலாடுதுறை நகரம் முழுவதும் உள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன. தொடர்ந்து… Read More »வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர் (86)ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி பட்டப்பகலில் மர்ம… Read More »ஆசிரியர் வீட்டில் புகுந்து கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…

மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர… Read More »மயிலாடுதுறை… செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.. கலெக்டர்- தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு…

error: Content is protected !!