Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) பயிற்சி மையத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் கபடி போன்றவற்றிற்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மற்ற போட்டிகளுக்கான பயிற்சி… Read More »மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

ஆட்டோக்களுக்கு உபயோகப்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளால் ஏற்படும் சுற்றுச்சுழல் மாசை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயுவை உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்விளைவாக தனியார் ஆட்டோ நிறுவனங்கள் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் ஆட்டோக்களை… Read More »மயிலாடுதுறையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் புகார்….

மயிலாடுதுறை அருகே 220லிட்டர் சாராயம்- 672 மதுபாட்டில்கள் பறிமுதல்… டிரைவர் கைது….

  • by Authour

மயிலாடுதுறை அருகே மதுவிலக்குபிரிவு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் பாண்டி சாரயம், 672 குவாட்டர் மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல். கடத்தி வந்த கார் ஓட்டுநரை கைது… Read More »மயிலாடுதுறை அருகே 220லிட்டர் சாராயம்- 672 மதுபாட்டில்கள் பறிமுதல்… டிரைவர் கைது….

மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி நடைபெறுகிறது இதனை முன்னிட்டு தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கைக்கு சென்று… Read More »மயிலாடுதுறை கோயில் கும்பாபிஷேகம்… தருமபுரம் அதீன மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு..

ஸ்கூல் வேன் மோதி கொத்தனார் பலி….. மயிலாடுதுறை அருகே சம்பவம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி, சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. (வயது 44) இவர் கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளி. இவர் இன்று மாலை தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் கொத்தனார்… Read More »ஸ்கூல் வேன் மோதி கொத்தனார் பலி….. மயிலாடுதுறை அருகே சம்பவம்…

மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு நேரடி ரயில் சேவை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது பயணிகள், வர்த்தகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக தொடர்ந்து… Read More »மயிலாடுதுறை-சேலம் இடையே நேரடி ரயில் சேவை வரும் 28ம் தேதி முதல் துவக்கம்..

மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி… Read More »மயிலாடுதுறை… குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்கம்…

வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சிங்கானோடை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக உறவினர்கள் நேற்று விநாயகர் கோவிலில் இருந்து 15 க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை எடுத்துச் கொண்டு சாலையில் நடந்து… Read More »வீடு கிரகபிரவேசம்… சீர்வரிசை எடுத்து சென்ற பெண் மீது கார் மோதி பலி..

காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

  • by Authour

ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம்(நாகையில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் உள்ளது) கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர்.  ஒவ்வொரு அமாவாசை… Read More »காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி….

மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.உடன் மாவட்ட காவல்… Read More »மயிலாடுதுறையில் சுதந்திர தின கொண்டாட்டம்..

error: Content is protected !!