Skip to content

மயிலாடுதுறை

முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் வசித்தவரும் இளங்கோவன்(69) செந்தாமரை(60) முதிய தம்பதியினர் கேஸ்சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் மனைவி செந்தாமரை(60) பரிதாபமாக… Read More »முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

  • by Authour

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.31. இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயசு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக சம்பா அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு…

மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞரும் நாம் மக்கள் இயக்க தலைவருமான சங்கமித்திறன் மூன்று அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக முன்பு தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அவரை பல்வேறு… Read More »மாவட்ட காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர் தொடர் உண்ணா நிலை போராட்டம்.

சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை என்.எச்.45ஏ நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, திருக்கடையூரை அடுத்த சிங்கானோடை பகுதியில் கையகப்பட்ட பகுதியில்… Read More »சப்வே அமைத்து தரக்கோரி கிராம மக்கள் 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தம்…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

  • by Authour

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள்… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு…

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது சாஜித் (19), முகமது ரியாம் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் சென்று விட்டு மதுபோதையில்… Read More »ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும்… Read More »மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில் கடந்த 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில் ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி… Read More »மயிலாடுதுறை ….. ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம்….. உயிரோடு வந்ததால் பரபரப்பு…

மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்கள் இருபாலருக்கான மிதிவண்டி போட்டி நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்கு… Read More »மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி… மயிலாடுதுறையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!