Skip to content

மரக்கன்று

5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என… Read More »5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருச்சி பொன்மலையடிவாரம், பகுதியில் 28.05.23 ஞாயிறு காலை 10.00 மணிக்கு, மக்கள் சக்தி இயக்கம்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நாளை மரக்கன்று வழங்கும் விழா…

பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் சிவக் குமார்,… Read More »பாபநாசம் தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி….

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

  • by Authour

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தற்போது அரசு. அட்வான்ஸ்டு வெபன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் (ஏ டபுள்யுஇ ஐஎல்)என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பு துறைக்கு தேவையான பல்வேறு விதமான… Read More »திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ அஜய் பட் ஆய்வு…

error: Content is protected !!