Skip to content

மரியாதை

உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை… Read More »உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி…

சுதந்திரப் போராட்ட வீரரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.7.2023) சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோனின்  திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள… Read More »சுதந்திரப் போராட்ட வீரரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட டிஐஜிக்கு போலீசார் மலர்தூவி, மௌன அஞ்சலி..

கோவை சரக காவல்துறை டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி… Read More »சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட டிஐஜிக்கு போலீசார் மலர்தூவி, மௌன அஞ்சலி..

வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.25 மணிக்கு… Read More »வெளிநாடு பயணம்…. கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

  • by Authour

துபாய் நாட்டில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி… Read More »துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர்உடல்கள்…. திருச்சி வந்தது…. கலெக்டர் அஞ்சலி

தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756ம் ஆண்டு  ஏப்ரல் 17ம் தேதி  மகனாகப் பிறந்தவர்  தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட… Read More »தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சையில் அம்பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை..

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை….

2021 ஆம் ஆண்டு முதல் இரு சமூகத்தினரிடையே தொடர் மோதல் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அரசு தரப்பில் 10 பேர் மற்றும் கிராம மக்களின் இருதரப்பிலும் தலா 20 பேர் என… Read More »மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை….

அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியன் இன்று காலை சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் கடந்த 4 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.  இதுபற்றிய செய்தி அறிந்ததும் ரசிர்கள்,… Read More »அஜீத் தந்தை உடலுக்கு…. அமைச்சர் உதயநிதி மரியாதை

error: Content is protected !!