Skip to content

மாணவ-மாணவிகள்

20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…

  • by Authour

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிய பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொட்டியபட்டி பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி, வேலை செல்லும் பொதுமக்கள் நடந்து சென்று பேருந்து ஏறி… Read More »20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…

நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கல்கத்தாவில் மருத்துவ கல்லூரி முதுகலை பயிற்சி மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் என தொடர்ந்து… Read More »நாடு முழுவதும் பாலியல் சம்பவங்களை கண்டித்து … தஞ்சை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்..

கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே,கூடோ,யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.. இந்நிலையில் , தி கோல்டன்… Read More »கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ் முக்கூடல் விழா, விளையாட்டு விழா பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற தமிழ் முக்கூடல்… Read More »நாகையில் தமிழ் முக்கூடல் விழா…களைகட்டிய மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்..

கரூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர்… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்…

5 லட்சம் விதைப் பந்துகள்…. எஸ்ஆர்எம் மாணவ-மாணவிகள் உலக சாதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மற்றும் மைதானத்தில் நான்காயிரம் மாணவ மாணவிகளை வைத்து லட்சக்கணக்கான விதைகளைக் கொண்டு விதைப் பந்துகளை உருவாக்கி திருச்சி எஸ் ஆர்… Read More »5 லட்சம் விதைப் பந்துகள்…. எஸ்ஆர்எம் மாணவ-மாணவிகள் உலக சாதனை…

திருச்சி அரசு பள்ளியில் மாறுவேட போட்டியில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

  • by Authour

திருச்சி, துவாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் – மாறுவேட போட்டிகளில் மாணவ, மாணவிகள் அசத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் தான் இந்தியாவில்… Read More »திருச்சி அரசு பள்ளியில் மாறுவேட போட்டியில் மாணவ-மாணவிகள் அசத்தல்…

விலைமதிப்பற்றது வாக்குரிமை….கல்லூரியில் கலெக்டர் க.கற்பகம் பேச்சு….

  • by Authour

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் க.கற்பகம்… Read More »விலைமதிப்பற்றது வாக்குரிமை….கல்லூரியில் கலெக்டர் க.கற்பகம் பேச்சு….

மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

error: Content is protected !!