Skip to content

முகாம்

திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் நடைபெற்றது. இந்த முகாமை… Read More »திருப்பத்தூர்.. வேளாண் இயந்திரங்கள் – கருவிகள் செயல்பாடு குறித்த முகாம்…

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

தஞ்சையில் உள்ள அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை அவர்களால்கூட மறைக்க முடியவில்லை எனவும்… Read More »‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பித்து மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறலாம்.

புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

புதுக்கோட்டை அரசு மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடந்தது. அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை அரசுப்… Read More »புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள, துவரங்குறிச்சியில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து, தென்னையில் சுருள் வெள்ளை ஈ பற்றிய மேலாண்மை விழிப்புணர்வு முகாம்  நேற்று நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில்,… Read More »தஞ்சை… தென்னையில் சுருள்….. மேலாண்மை விழிப்புணர்வு முகாம்….

கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

  • by Authour

கரூர் அருகே தனியார் கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாமை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் துவங்கி… Read More »கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

கோவையில் ரோட்டரி கிளப் ஆப் மில்லினியம் 25 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… ரோட்டரி கிளப் மில்லினியம் தலைவர்… Read More »கோவையில் வேலை வாய்ப்பு முகாம்…. ராணுவத்தில் சேர இளைஞர்கள் ஆர்வம்…

தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல்… Read More »தஞ்சை… தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்…

புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம்  தோப்புகொல்லையில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் ரூ. 5.76 கோடியில் கட்டப்படுகிறது. இதற்கான  பூமி பூஜை இன்று நடந்தது. இதில்  பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் கலந்து… Read More »புதுகை……இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

error: Content is protected !!