Skip to content

முதல்வர்

உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

  • by Authour

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில்… Read More »உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார்  பள்ளி செயல்படுகிறது.   இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள் போதிக்கப்படுகிறது.  சுமார் 3ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  பள்ளியிலேயே விடுதியும் செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு திருச்சி… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களைதொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர்… Read More »சாதி, மத வெறி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம்  5, 6 ம் தேதிகளில் கள ஆய்வுக்காக கோவை சென்றார். அப்போது அவரை,  கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து மனு கொடுத்தனர். … Read More »சொன்னதை நிறைவேற்றும் உன்னத தலைவர் முதல்வர் ஸ்டாலின்…. அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

புயல் சேதம்….. பிரதமருடன் பேசியது என்ன? முதல்வர் விளக்கம்

பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் போனில் கேட்டறிந்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்… Read More »புயல் சேதம்….. பிரதமருடன் பேசியது என்ன? முதல்வர் விளக்கம்

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக  விழுப்புரம்,… Read More »மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

  • by Authour

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  மொத்தம் உள்ள 288  இடங்களில், ஆளும் பா.ஜ கூட்டணி அபார வெற்றி பெற்றது.  235 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. இதில் பாஜக 132 இடங்களை பிடித்தது.… Read More »மகாராஷ்டிரா …… ஷிண்டேவுக்கு மத்திய அமைச்சர் பதவி…..மகன் துணை முதல்வர் ஆகிறார்

மறைமலை அடிகளார் பேத்திக்கு அரசு வீடு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டது

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின்  மகன் வழிப் பேத்தி லலிதா(43), தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52), மாவு மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  வாடகை வீட்டில் வசித்து… Read More »மறைமலை அடிகளார் பேத்திக்கு அரசு வீடு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டது

குற்றங்களை தடுப்பதே போலீசாரின் முதல் பணி……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு… Read More »குற்றங்களை தடுப்பதே போலீசாரின் முதல் பணி……முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!