Skip to content

மும்பை

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர்,… Read More »ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாங்கிய சூர்ய குமார்.!

ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacஐபிஎல் போட்டி  மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.  நேற்று  லக்னோவில் நடந்த போட்டியில்  லக்னோ, ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் வென்றது. ஆனாலும் அந்த அணி ஏற்கனவே  பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய… Read More »ஐபிஎல்: பிளே ஆப் சுற்றில் நுழைய மும்பைக்கு அதிக வாய்ப்பு

ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

  • by Authour

 மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின . முதலில் பேட் செய்த… Read More »ஐபிஎல் : மும்பை அறிமுக வீரர் அஸ்வனி புதிய சாதனை

ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

18வது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.  சென்னை அணி தனது முதல் போட்டியில்  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்  மும்பையை சந்தித்து. இரு அணிகளும் ஏற்கனவே  தலா 5 முறை சாம்பியன் பட்டம்  வென்ற அணிகள். இதனால்… Read More »ஐபிஎல்: வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

2025  ஐபிஎல் சீசனின் 3-வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது.  சென்னை  சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள்   மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் தேர்வு செய்தார்.… Read More »ஐபிஎல் : வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

  • by Authour

உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது.  மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே… Read More »மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

  • by Authour

பாலிவுட் நடிகர்  சைப்  அலிகான்.  இவரது மனைவி  கரீனா கபூர் . இவர்கள் மும்பை  பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்கள்.  நேற்று  முன்தினம் நள்ளிரவு  அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்,  நடிகர் சைப் அலிகானை  மிரட்டி … Read More »நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

பிரபல பாலிவுட் நடிகரும், கரீன கபூரின் கணவருமான  சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று… Read More »இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

error: Content is protected !!