Skip to content

விநாயகர் சிலை

விநாயகர் சிலை கரைத்தபோது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை மூழ்கடித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகி குர்தில்… Read More »விநாயகர் சிலை கரைத்தபோது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் புவியரசன். இவரது மகன் ஹரிஹரன் (27). ஐடிஐ முடித்த இவர், போர்வெல் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன்… Read More »விநாயகர் சிலை ஊர்வலம்… வாலிபர் அடித்துக்கொலை…திருச்சியில் பரிதாபம்

அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைப்பு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் பிரதிஷ்டை செய்த விநாயகர்… Read More »அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

மும்பை….தங்கம், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை…. ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ்

  • by Authour

விநாயகர் சதுர்த்தி  கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும்கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்தவகையில் மும்பையின் கிங்ஸ் சர்க்கிள்… Read More »மும்பை….தங்கம், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை…. ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ்

ஜெயங்கொண்டம்… விநாயகர் சிலைகள் ஊர்வலம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார  கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் 200 -க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட  சின்னவளையம்,  கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, கரடிகுளம்,… Read More »ஜெயங்கொண்டம்… விநாயகர் சிலைகள் ஊர்வலம்…

திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம். …….கமிஷனர் தலைமையில் 1700 போலீசார் குவிப்பு

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்   சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவிரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது… Read More »திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம். …….கமிஷனர் தலைமையில் 1700 போலீசார் குவிப்பு

இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!

விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்நிலையில்… Read More »இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!

தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

விநாயகர் சதுர்த்தியையொட்டி  தஞ்சை மாவட்டம்,  அய்யம் பேட்டை தேரடி அருகில் ஸ்ரீ விஸ்வ ரூப விநாயகர் விழாக் குழுச் சார்பில் விநாயகர் சிலை 18 ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 19 ந் தேதி… Read More »தஞ்சை அருகே விநாயகர் சிலை கரைப்பு…

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

  • by Authour

சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்… Read More »சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன்… Read More »கோவை மாநகரில் விநாயகர் சிலைகள் கரைப்பு…

error: Content is protected !!