சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி








