10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..
பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு… Read More »10 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்… கரூரில் பரபரப்பு..