அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக 2 ஏட்டு, 3… Read More »அஜீத்குமார் கொலை: சிபிஐக்கு மாற்றலாம்- ஐகோர்ட்டில் அரசு பதில்