Skip to content

அதிகாரிகள்

புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

  • by Authour

தமிழ்நாட்டில் 11  மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக   ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி  எந்தெந்த மாவட்டங்களுக்கு யார், யார்  கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வருமாறு: திருப்பத்தூர்-  பிற்பட்டோர்… Read More »புதுகை உள்பட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக  உயர் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: சென்னை சாலை போக்குவரத்து  இன்ஸ்டிடியூட்  கூடுதல் இயக்குனர்(கொள்முதல்)  சிங்காரவேலு,  மதுரை  போக்குவரத்து கழக  நிர்வாக… Read More »அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம்

தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி  பணியில்   வகுப்பு 1ன் கீழ்  உள்ள இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில்  பணிபுரியும்,  அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.  அதன் விவரம் வருமாறு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்  ந.… Read More »தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்

எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்களை தன்னார்வ அமைப்புகள் மூலம் பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 12 குளங்கள் மற்றும் 6… Read More »எல்லாத்தையும் நானா பாக்கணும்?…. அதிகாரிகளிடம் கலெக்டர் கோபம்…

திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

திருச்சி அண்ணா ஸ்டேடியம் அருகே இயங்கும்  SRM நட்சத்திர ஹோட்டல்,  சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்குகிறது.  இந்த ஓட்டலின் குத்தகை காலம் முடிந்ததால், இடத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என   கேட்டு  சுற்றுலாத்துறை… Read More »திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு திரண்டு வந்த அதிகாரிகள்…. பரபரப்பு

ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்… Read More »ஆவணங்கள் முழுமையாக வேண்டும்.. செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் மனு

தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடக்கிய திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவையென கண்டறியப்பட்டன. இதன்படி செங்கிப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 308 , பூதலூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 246,… Read More »தஞ்சை அருகே வாக்குசாவடிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் …

தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குருங்குளத்தில் இருந்து வந்த மினி லாரியை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில்… Read More »தஞ்சை அருகே ரூ.83 ஆயிரம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி….

குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி

18வது மக்களவை தேர்தல் தேதியை  கடந்த 16ம் தேதி  தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அன்று முதல்  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்,  அதிகாரிகளை மாற்றுவது அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் வந்து விட்டது.… Read More »குஜராத், உபி உள்துறை செயலாளர்கள், மேற்கு வங்க டிஜிபி மாற்றம்…. தேர்தல் ஆணையம் அதிரடி

error: Content is protected !!