Skip to content

அதிகாரிகள்

வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தலமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில், ” வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க,… Read More »வளர்ச்சிப் பணி கண்காணிக்க… அரியலூர், நாகை உள்பட 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஸ்டீபன் ராஜ் என்பவர் மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம்… Read More »லஞ்சம் கேட்கும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள்…. கலெக்டரிடம் மாற்றுதிறனாளி புகார்..

கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

  • by Authour

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது… Read More »கார் குண்டு வெடிப்பு வழக்கு…. 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை….

error: Content is protected !!