Skip to content

அதிமுக

அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கைளை மீண்டும் சேர்க்க வேண்டுமென ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.  இந்நிலையில் டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய செங்கோட்டையன். கோவையில் செங்கோட்டையன் கூறியதாவது… அதிமுக வலிமை பெற ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். டில்லியில்… Read More »அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு10 நாள் கெடு விதித்தார். இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர்… Read More »மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி…

அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்- சத்யபாமா

அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து… Read More »அதிமுகவில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்- சத்யபாமா

ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை… Read More »ரொம்ப மகிழ்ச்சி….செங்கோட்டையன் பதில்

அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்..

  • by Authour

பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த நிலையில்,  அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் பகிரங்க எச்சரிக்கை….

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அண்ணா எம்ஜி ஆர் , ஜெயலலிதா படங்களை வணங்கி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர் கூறியதாவது…1975 ல் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக… Read More »ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் பகிரங்க எச்சரிக்கை….

திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

நான் அப்படி பேசவே இல்லை… டிவிஸ்ட் கொடுத்த பிரேமலதா

  • by Authour

தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- “உள்ளம்… Read More »நான் அப்படி பேசவே இல்லை… டிவிஸ்ட் கொடுத்த பிரேமலதா

அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்… Read More »அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

error: Content is protected !!