Skip to content

அதிமுக

அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

  • by Authour

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர  கர்நாடக அரசு மறுத்து வருகிறது. எனவே சட்டப்படி இந்த தண்ணீரை பெறுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது  தொடர்பாக  சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை … Read More »அனைத்து கட்சி கூட்டம்… காமராஜை அனுப்பாதது ஏன்? அதிமுக தொண்டர்கள் கேள்வி

விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »விஜயபாஸ்கர் எங்கே?…. கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 அதிமுகவினரிடம் விசாரணை

சஸ்பெண்ட் கண்டித்து….. எடப்பாடி தலைமையில் அதிமுக உண்ணாவிரதம்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து கேள்வி நேரத்தை ரத்து செய்து விவாதிக்க வேண்டும் என அதிமுக 3 நாட்களாக கருப்பு சட்டையுடன் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. ஆனால் சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்ததும் பேசுங்கள்… Read More »சஸ்பெண்ட் கண்டித்து….. எடப்பாடி தலைமையில் அதிமுக உண்ணாவிரதம்

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

  • by Authour

சட்டமன்றத்தில் அதிமுகவினர் தொடர்ந்து 3 நாட்களாக  அமளியில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.  வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி,   எங்களை  பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  அவர் நடுநிலையாக செயல்படவில்லை என்றார்.   அதிமுக நடவடிக்கைகள் குறித்து… Read More »கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு முன்னதாக பேசவேண்டும் என  சபையில் எழும்பி பேசுவதும் பின்னர் கோஷம் போடுவதுமாக கடந்த 3 தினங்களாக சபை நடவடிக்கையில் பங்கேற்காமல்   அமளியில் ஈடுபட்டு… Read More »சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை  ஒழிக்க கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்… Read More »புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சி  சாராய சாவு குறித்து சிபிஐ  விசாரணை கோரியும், அந்த சம்பவத்தை கண்டித்தும் இன்று   தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  திருச்சியில்  கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட … Read More »சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்…

  • by Authour

திருச்சி  தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம் முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான ப.குமார்  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நடைபெற்ற கள்ள சாராய சாவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று… Read More »திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்…

அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது: விஷ சாராய சாவுக்கு  கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜனநாயக முறையில் பேரவை நடைபெற வேண்டும் என்பதில்  நான்  அக்கறை கொண்டவன்.  விதிகள் தெரிந்திருந்தும் அதிமுகவினர்  வேண்டும்… Read More »அதிமுகவினர் திட்டமிட்டு நாடகம்…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

error: Content is protected !!