Skip to content

அதிமுக

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு  எஸ்டேட்டில் அடிக்கடி ஜெயலலிதா சென்று ஓய்வெடுப்பார்.  அவரது மறைவுக்கு பிறகு  எடப்பாடி ஆட்சியில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி  இந்த எஸ்டேட் காவலாளியை கொன்று விட்டு… Read More »கோடநாடு கொலை கொள்ளை வழக்கு…எடப்பாடியிடம் விசாரிக்கலாம் ஐகோர்ட் அதிரடி.

ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

  • by Authour

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று  சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அதிமுகவினர்   அங்கு சென்று மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டை  சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர்  பழனிவேல்(50) அதிமுக மாவட்ட  இளைஞரணி செயலாளர்.  கான்ட்ராக்டர். அதிமுக  மாஜி அமைச்சா்கள்  டாக்டர் விஜயபாஸ்கர், வேலுமணி ,  மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் என… Read More »புதுகோட்டை பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ED ரெய்டு

டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை… Read More »டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

  • by Authour

பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிகாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது..  பீகார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில… Read More »என் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்கும் .. பி. கே நம்பிக்கை..

கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

கரூர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர், அஞ்சூர் ஊராட்சி துணைத்தலைவர்  எஸ். சிவகுமார்  தலைமையில், கரூர் பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர்  பி. நவீன்குமார்… Read More »கரூர் அதிமுகவில் இருந்து இன்றும் நிர்வாகிகள் “எஸ்கேப்”….

திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், பாக நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் திருச்சி… Read More »திருச்சி…வாக்குச்சாவடி பாக நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிமுக கூட்டம்…

உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்துக்கு பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்… Read More »உள்கட்சி தேர்தல்….. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

  • by Authour

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி   காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடக்கிறது.  இந்த தகவலை பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.  இதில் மாவட்ட செயலாளர்கள்… Read More »வரும் 6ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…… எடப்பாடி அறிவிப்பு

error: Content is protected !!