Skip to content

அதிமுக

5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

  • by Authour

திருச்சியில்  கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் ஒரு சில மாதங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர்,… Read More »5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்போம்……திருச்சி தெற்குமாவட்ட அதிமுக முடிவு

திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை  சேர்ந்தவர் சத்யா பார்த்திபன். இவர்  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . தற்போது அதிமுக  வார்டு செயலாளராக இருக்கிறார்.  இவரது மகன் ஜெயநாராயணன்(39) , இவரது மனைவி நந்தினி, இவர்களுக்கு… Read More »திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி   வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட   தடுப்பு சுவர்,  கட்டிமுடித்த  சில மாதங்களிலேயே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. … Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »அண்ணாமலையை கண்டித்து…. தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார்  கழக உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை லால்குடி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர்  அசோகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் SM.பாலன் முன்னாள்… Read More »திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பராமரிக்காமலும்,  பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டங்களை  விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், குப்பை சேகரிப்பு,  குடிநீர் பராமரிப்பு… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி  அன்றைய தினம் இரவு கவர்னர்  தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன்படி  கவர்னர் ரவி நாளை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் மரபுகளுக்கு எதிராகவும்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திமுக அரசினால் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்த்தி உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளில் வழங்கி… Read More »திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!