Skip to content

அத்துமீறல்

தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த நம்பு ராஜன்.இவரை  மார்ச் 31 இல் இருந்து இவரை காணவில்லை என நம்புராஜன் தங்கை ராணி ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின்… Read More »தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார்  பள்ளி செயல்படுகிறது.   இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள் போதிக்கப்படுகிறது.  சுமார் 3ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  பள்ளியிலேயே விடுதியும் செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு திருச்சி… Read More »திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரி பிஷப் ஹீபா் கல்லூரி.  சிறுபான்மையினர் நடத்தும் இந்த கல்லூரிக்கு அரசின் மான்யம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்தும் இந்த கல்லூரியில் உள்ளது.  தமிழ்நாடு முழுவதும்… Read More »மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண், கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில்… Read More »பெண்ணிடம் சில்மிஷம்…. தஞ்சை பஸ் கண்டக்டருக்கு செம கவனிப்பு

திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த  வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா நடந்தது. விழா விற்கு மாவட்ட முதன்மை கல்வி… Read More »திருவெறும்பூர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூகவிரோதிகள்… கலெக்டரிடம் ஆசிரியைகள் புகார்

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள்… Read More »மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!