பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… 1.54 லட்சம் டன் உரங்கள் உடனே அனுப்ப வேண்டும்..
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உரப் பற்றாக்குறையை தவிர்த்திட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின்… Read More »பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… 1.54 லட்சம் டன் உரங்கள் உடனே அனுப்ப வேண்டும்..