Skip to content

அன்னதானம் வழங்கல்

திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது. திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில்… Read More »திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

திருப்பத்தூரில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய கோவில் நிர்வாகிகள். திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ராமாக்கா பேட்டை காமராஜர் நகரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்… Read More »திருப்பத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்… அன்னதானம் வழங்கல்..

புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

  • by Authour

புதுக்கோட்டையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 222வது வீரவணக்க நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. அகமுடையர் சங்கத்தின் சார்பில் புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்களின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.… Read More »புதுகையில் மருது பாண்டியர்களின் 222வது நினைவு தினம்… அன்னதானம் வழங்கல்..

error: Content is protected !!