Skip to content

அப்பாவு

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன்  சட்டமன்றத்தில் உள்ள  சபாநாயகர்… Read More »சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

  • by Authour

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நேற்று கேள்வி நேரத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது..   பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ரத்து… Read More »தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை   தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை  நடத்தினார்.… Read More »எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை  சபாநாயகர் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் கவர்னர் பேசியபோது,  அதிமுகவும்,  வேல்முருகனும் தான் பதாகைகளை காட்டி  கோஷமிட்டனர்.  வேந்தருக்கு எதிராக இவர்கள் தான் போராட்டம் நடத்தினர்.  அதே நேரதில் முதல்வர்… Read More »பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

விஜயை அரசியலில் இறக்கியது பாஜக? சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட… Read More »விஜயை அரசியலில் இறக்கியது பாஜக? சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்

சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனைஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது… Read More »சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசி்ங் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐஜி கூறியதாவது: நெல்லை கிழக்கு… Read More »காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று… Read More »தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

error: Content is protected !!