Skip to content

அமராவதி ஆறு

கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (43). இவர் இன்று சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் குளிக்கச் சென்ற நபர்… Read More »கரூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கோடந்தூர் ஊராட்சி மூலதுறை பகுதியில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட்… Read More »கரூர் அமராவதியில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு… அதிகாரிகள் நடவடிக்கை…

கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

  • by Authour

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி… Read More »கரூர் மேயர்-துணை மேயர் தலைமையில் 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு…

error: Content is protected !!